Aug 2, 2026
Thisaigal NewsYouTube
1,399 போலீஸ்காரர்கள் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

1,399 போலீஸ்காரர்கள் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்

Share:

குளுவாங் , செப்டம்பர் 27-

ஜோகூர், மஹ்கோட்டா சட்டமன்ற இடைத் தேர்தல் நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது. இந்த இடைத் தேர்தல் சுமூகமாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்வற்கு 20 வாக்களிப்பு மையங்களில் 1,399 போலீஸ்காரர்கள் கடமையில் அமர்த்தப்படுவர் என்று ஜோகூர மாநில போலீஸ் தலைவர் டத்தோ குமார் முத்துவேலு தெரிவித்தார்.

பொது பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, நெரிசல் மற்றும் பரபரப்புமிக்க வாக்களிப்பு மையங்களில் அதிகமான போலீஸ்காரர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர் என்று டத்தோ குமார் குறிப்பிட்டார்.

நாளை சனிக்கிழமை இடைத் தேர்தல் நடைபெற்று முடியும் வரையில் பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய எந்தவொரு விரும்பத்தகாத சம்பவமும் நிகழ்ந்து விடாமல் இருக்க போலீஸ் அதிகாரிகளும், உறுப்பினர்களும் நடப்பு சூழ்நிலையை அணுக்கமாக கண்காணித்து வருவர் என்று அவர் மேலும் கூறினார்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்