Mar 21, 2026
Thisaigal NewsYouTube
ஓட்டுநர் உரிமம் இல்லை, ஜேபிஜே அதிகாரிகளிடம் வாக்குவாதம் புரிந்த பிரஜை
தற்போதைய செய்திகள்

ஓட்டுநர் உரிமம் இல்லை, ஜேபிஜே அதிகாரிகளிடம் வாக்குவாதம் புரிந்த பிரஜை

Share:

பினாங்கு, மே 15-

பினாங்கு, தாமான் அரோவானா மற்றும் தாமான் பெலாங்கி ஆகிய இரு இடங்களில் நேற்று மேற்கொண்ட Ops Khas Pemandu Warga Asing திடீர் சோதனையின் போது வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக 15 மோட்டார் சைக்கிள்களும் ஒரு லாரியும் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அனைத்தும் முறையான ஆவணங்கள் கொண்டிருக்காததாகவும் குறிப்பாக ஓட்டுநர் உரிமம் இல்லாத காரணங்களால் கைப்பற்றப்பட்டன. இதில் பாகிஸ்தான், ரோஹிங்கியா, வங்காளதேச உட்பட இந்தோனேசிய பிரஜைகள் சம்பந்தப்பட்டிருப்பதாக சாலை போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

இதில் பாகிஸ்தான் லாரி ஓட்டிநர் ஒருவரிடம் சோதனை மேற்கொண்ட போது ஓட்டுநர் உரிமத்தை வழங்க அவர் மறுத்த வேளை ஜே,பி.ஜே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் சந்தேகிக்கும் அந்நபரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாததை ஜேபிஜே அதிகாரிகள் உறுதி செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக அது முகநூலில் தகவல் வெளியிட்டிருந்தது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து