Apr 1, 2026
Thisaigal NewsYouTube
தீபகற்ப மலேசியாவில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படாது
தற்போதைய செய்திகள்

தீபகற்ப மலேசியாவில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படாது

Share:

கோலாலம்பூர், டிச. 20-


வரும் ஜனவரி முதல் தேதியிலிருந்து ஜுன் மாதம் 30 ஆம் தேதி வரை தீபகற்ப மலேசியாவில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படாது என்று எரிபொருள், நீர் உருமாற்று அமைச்சு அறிவித்துள்ளது.

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மின்சார மானியங்கள் செயல்படுத்துவதன் மூலம் வீட்டுப் பயனீட்டாளர்களின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்தற்கும், அவர்களின் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையிலும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதில்லை என்று கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு அறிவித்துள்ளது.

Related News

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சாலை நடுவே சொகுசாக உறங்கிய நபர்: வைரலாகும் வினோத வீடியோ

சாலை நடுவே சொகுசாக உறங்கிய நபர்: வைரலாகும் வினோத வீடியோ