Aug 6, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் ஊராட்சி மன்றத் தேர்தல் மறுபடியும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் ஊராட்சி மன்றத் தேர்தல் மறுபடியும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்

Share:

நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் ஊராட்சி மன்றத் தேர்தல் நடைமுறை மறுபடியும் அமல்படுத்தப்பட வேண்டும் என்று மசீ.ச கோரிக்கை விடுத்துள்ளது.

ஊராட்சி மன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் பிரதிநிதியாக யார் நியமிக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மீண்டும் மக்களிடமே வழங்கப்பட வேண்டும் என்று மசீச பேச்சாளர் மைக் சொங் யெவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது ஊராட்சி மன்றப் பொறுப்பை கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஏற்ற போதிலும் அது எடுக்கக்கூடிய முடிவே இறுதியாவும், தீர்க்கமாகவும் இருந்து வருகிறது.
ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்னைகளை முன்னெடுப்பதற்கு ஊராட்சி மன்ற அளவில் மக்கள் பிரதிநிதிகள் இல்லை. இது பெரும் குறைபாடாக இருந்து வருகிறது என்று மைக் சொங் யெவ் வலியுறுத்தியுள்ளார்.

Related News

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது