Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

6 பேருந்து ஓட்டுநர்கள், போதைப்பொருள் உட்கொண்டதாக அறிகுறி

Share:

ஜன.29-

சீனப்புத்தாண்டையொட்டி தேசிய போதைப்பொருள் துடைத்தொழிப்பு அமலாக்கப்பிரிவுடன் இணைந்து சாலை போக்குவரத்து இலாகா நாடு த ழுவிய நிலையில், பேருந்து ஓட்டுநர்களுக்கு எதிராக போதைப்பொருள் தடுப்பு சோதனையை மேற்கொண்டுள்ளது.

420 பேருந்து ஓட்டுநர்களிடம் சிறுநீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 6 ஒட்டுநர்கள், போதைப்பொருள் உட்கொண்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று JPJ- வின் தலைமை இயக்குநர் Datuk Aedy Fadly Ramli தெரிவித்தார்.

பேருந்து ஓட்டுநர்கள், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும் இருக்கிறார்களா? என்பதை கண்டறியும் பொருட்டு இந்த சோதனை நடத்தப்பட்டதாக Datuk Aedy குறிப்பிட்டார்.

Related News

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்