Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

6 பேருந்து ஓட்டுநர்கள், போதைப்பொருள் உட்கொண்டதாக அறிகுறி

Share:

ஜன.29-

சீனப்புத்தாண்டையொட்டி தேசிய போதைப்பொருள் துடைத்தொழிப்பு அமலாக்கப்பிரிவுடன் இணைந்து சாலை போக்குவரத்து இலாகா நாடு த ழுவிய நிலையில், பேருந்து ஓட்டுநர்களுக்கு எதிராக போதைப்பொருள் தடுப்பு சோதனையை மேற்கொண்டுள்ளது.

420 பேருந்து ஓட்டுநர்களிடம் சிறுநீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 6 ஒட்டுநர்கள், போதைப்பொருள் உட்கொண்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று JPJ- வின் தலைமை இயக்குநர் Datuk Aedy Fadly Ramli தெரிவித்தார்.

பேருந்து ஓட்டுநர்கள், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும் இருக்கிறார்களா? என்பதை கண்டறியும் பொருட்டு இந்த சோதனை நடத்தப்பட்டதாக Datuk Aedy குறிப்பிட்டார்.

Related News

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை