Jul 4, 2026
Thisaigal NewsYouTube
துருன் அன்வார் பேரணி அந்நிய முதலீடுகளைப் பாதிக்காது
தற்போதைய செய்திகள்

துருன் அன்வார் பேரணி அந்நிய முதலீடுகளைப் பாதிக்காது

Share:

கோலாலம்பூர், ஜூலை.29-

கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர் மாநகரில் எதிர்க்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட துருன் அன்வார் பேரணி, அந்நிய முதலீடுகளைப் பாதிக்காது என்று பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எந்தவோர் அசாம்பாவிதமின்றி நடைபெற்ற இந்தப் பேரணி அரசியல் முதிர்ச்சியை வெளிபடுத்தியுள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கு கொண்டாலும், அந்நிய முதலீடுகளைப் பொறுத்தவரை எதிர்மறையான தாக்கத்திற்கு வித்திட சாத்தியமில்லை என்று புத்ரா பிசினஸ் ஸ்கூல் வர்த்தகக் கல்விக் கழகத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் அஹ்மாட் ரஸ்மான் அப்துல் லாதிஃப் தெரிவித்துள்ளார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது