Mar 21, 2026
Thisaigal NewsYouTube
மூச்சுத் திணறலுக்கு ஆளாகி 2 மாதக் குழந்தை மரணம்
தற்போதைய செய்திகள்

மூச்சுத் திணறலுக்கு ஆளாகி 2 மாதக் குழந்தை மரணம்

Share:

ஈப்போ, செப்டம்பர்.20-

மாது ஒருவர் தனது 2 மாத ஆண் குழந்தையை அரவணைத்தவாறு உறங்கிக் கொண்டு இருந்த வேளையில் மூச்சுத் திணறலுக்கு ஆளாகிய அந்த சிசு பரிதாபமாக மாண்டது.

இந்தச் சம்பவம் பேராக், பாரோட், கோத்தா செத்தியா, கம்போங் சுங்கை டூவாவில் கடந்த வியாழக்கிழமை காலை 8.45 மணியளவில் நிகழ்ந்தது. தூக்கம் களைந்து அந்த மாது எழுந்து பார்த்த போது, தனது குழந்தை அசைவற்ற நிலையில் கிடப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சிக்குள்ளாகினார்.

பின்னர் மருத்துவ அதிகாரிகள் சோதனையிட்ட போது அந்த குழந்தை இறந்து விட்டது என்று உறுதிச் செய்யப்பட்டதாக பேராக் தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஹஃபேஸுல் ஹெல்மி ஹம்ஸா தெரிவித்தார்.

இது குறித்து தாங்கள் விசாரணை நடத்தி வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து