Jul 2, 2026
Thisaigal NewsYouTube
மூச்சுத் திணறலுக்கு ஆளாகி 2 மாதக் குழந்தை மரணம்
தற்போதைய செய்திகள்

மூச்சுத் திணறலுக்கு ஆளாகி 2 மாதக் குழந்தை மரணம்

Share:

ஈப்போ, செப்டம்பர்.20-

மாது ஒருவர் தனது 2 மாத ஆண் குழந்தையை அரவணைத்தவாறு உறங்கிக் கொண்டு இருந்த வேளையில் மூச்சுத் திணறலுக்கு ஆளாகிய அந்த சிசு பரிதாபமாக மாண்டது.

இந்தச் சம்பவம் பேராக், பாரோட், கோத்தா செத்தியா, கம்போங் சுங்கை டூவாவில் கடந்த வியாழக்கிழமை காலை 8.45 மணியளவில் நிகழ்ந்தது. தூக்கம் களைந்து அந்த மாது எழுந்து பார்த்த போது, தனது குழந்தை அசைவற்ற நிலையில் கிடப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சிக்குள்ளாகினார்.

பின்னர் மருத்துவ அதிகாரிகள் சோதனையிட்ட போது அந்த குழந்தை இறந்து விட்டது என்று உறுதிச் செய்யப்பட்டதாக பேராக் தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஹஃபேஸுல் ஹெல்மி ஹம்ஸா தெரிவித்தார்.

இது குறித்து தாங்கள் விசாரணை நடத்தி வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்