Mar 29, 2026
Thisaigal NewsYouTube
போலீசார் விசாரணை செய்யத் தொடங்கினர்
தற்போதைய செய்திகள்

போலீசார் விசாரணை செய்யத் தொடங்கினர்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 08-

LRT, கிளானா ஜெயா வழித்தடத்தில் ஆடவர் ஒருவர், ரயில் இருப்புப்பாதைக்குள் அத்துமீறி நுழைந்து, ரயில் சேவைக்கு பாதிப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை செய்து வருவதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் போலீசார், புகார் ஒன்றைப் பெற்றுள்ளனர்.. குற்றவியல் சட்டம் 447 பிரிவின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்று திங்கட்கிழமை, யாரும் எதிர்பாராத வண்ணம் அந்த ஆடவர், இருப்புப்பாதைக்குள் நுழைந்ததன் காரணமாக கோலாலம்பூர் மஸ்ஜித் ஜமேக் - கிற்கும், Bangsar- க்கும் இடையிலான LRT ரயில் சேவை நிலைக்குத்தியது என்று ஏசிபி சுலிஸ்மி தெரிவித்தார்.

எனினும் அத்துமீறி நுழைந்த அந்த ஆடவர் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி