May 6, 2026
Thisaigal NewsYouTube
புத்தாண்டையொட்டி ரயில் சேவையின் நேரம் நீட்டிப்பு
தற்போதைய செய்திகள்

புத்தாண்டையொட்டி ரயில் சேவையின் நேரம் நீட்டிப்பு

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.26-

புத்தாண்டை முன்னிட்டு, வரும் டிசம்பர் 31 ஆம் தேதி பின்னிரவு 2 மணி வரை ரயில் சேவையை நீட்டிக்கவிருப்பதாக ரெபிட் கேஎல் நிறுவனம் அறிவித்துள்ளளது.

மேலும் பிஆர்டி சன்வே லைனில் குறிப்பிட்ட வழித்தடங்களிலும் ரெபிட் கேஎல் ஓன்-டிமாண்ட் சாலை போக்குவரத்துச் சேவைகளிலும் நேர அதிகரிப்பு அதிகாலை 2.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரெபிட் கேஎல் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்