Mar 12, 2026
Thisaigal NewsYouTube
நாடு முழுவதும் 600 இடங்களில் வெள்ள அபாயம்
தற்போதைய செய்திகள்

நாடு முழுவதும் 600 இடங்களில் வெள்ள அபாயம்

Share:

இம்மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நிகழவிருக்கும் வட கிழக்குப் பருவமழையின் போது வெள்ளம் ஏற்படும் அபாயப் பகுதிகளாக நாடு முழுவதும் 6 ஆயிரம் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுத் தற்காப்புப்படை தெரிவித்துள்ளது.

இந்த ஆறாயிரம் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ளம் அபாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் மலேசிய பொதுத் தற்காப்புப்படை தயார் நிலையில் இருப்பதாக அதன் நி​ர்வாகப் பிரிவு இயக்குநர் முஹமாட் ஃபசில் சர்டி கூறினார்.

இவ்வாண்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தங்கள் பொருட்களை இழந்து வரும் மக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு அவர்களிடையே வெள்ளம் தொடர்பான வி​ழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு தாங்கள் அதிக முன்னுரிமை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!