Mar 20, 2026
Thisaigal NewsYouTube
சிறப்பு மக்களவைக் கூட்டம் கூட்டப்பட வேண்டும்: பாஸ் கோரிக்கை
தற்போதைய செய்திகள்

சிறப்பு மக்களவைக் கூட்டம் கூட்டப்பட வேண்டும்: பாஸ் கோரிக்கை

Share:

ஷா ஆலாம், அக்டோபர்.03-

வரும் திங்கட்கிழமை நாடாளுமன்ற மக்களவைக் கூட்டம் தொடங்கப்படவிருக்கும் வேளையில் இஸ்ரேல் இராணுவத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 23 மலேசியர்கள் தொடர்பாக விவாதிப்பதற்கு சிறப்பு மக்களவைக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த 23 மலேசியர்களை மீட்பதற்கு அரசாங்கம் எடுக்கக்கூடிய முடிவானது, மலேசிய மக்களைப் பிரதிநிதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூலமாக அமைய வேண்டும் என்று எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற கொறடாவான தக்கியுடின் ஹசான் குறிப்பிட்டார். யூத இராணுவத்தின் இந்த தன்மூப்பான நடவடிக்கை, அனைத்துலக சட்டங்களை மீறியச் செயலாகும். இது ஜெனிவா மாநாட்டு ஒப்பந்தத்திற்கு முரணானதாகும்.

அனைத்துலக மாநாட்டு ஒப்பந்தத்தினால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உலகளாவிய மனிதநேய முயற்சிக்கு இது ஓர் இழுக்காகும். எனவே இந்த விவகாரம் உடனடியாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று தக்கியுடின் ஹசான் கேட்டுக் கொண்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து