Apr 2, 2026
Thisaigal NewsYouTube
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நிறுவனம் ஆதரவு தர முன்வந்தது
தற்போதைய செய்திகள்

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நிறுவனம் ஆதரவு தர முன்வந்தது

Share:

ஜன.2-

புத்தாண்டை வரவேற்கும் நிகழ்ச்சியில் நால்வர் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நிறுவனமான PinkFish, போலீஸ்துறையினருக்கு ஒத்துழைப்பு நல்கி வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டார் சன்வேயில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் நால்வரின் மரணம், நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு வெளியே நிகழ்ந்ததாக அது குறிப்பிட்டுள்ளது.

வருகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, தங்கள் நிறுவனத்தின் முதன்மை கடமையாகும் என்று அது தெரிவித்துள்ளது.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்