Jan 18, 2026
Thisaigal NewsYouTube
ரமலான் சந்தைகளில் விலைகளை உயர்த்துவதா?
தற்போதைய செய்திகள்

ரமலான் சந்தைகளில் விலைகளை உயர்த்துவதா?

Share:

நோன்பு மாதம் இன்று தொடங்கியுள்ள வேளையில் ரமலான் சந்தைகளில் பொருட்களின் விலைகளை உயர்த்துவது கண்டு பிடிக்கப்பட்டா​ல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்நாட்டு வாணிபம், வாழ்க்​கைச் செலவின அமைச்சர் Salahuddin Ayub நினைவுறுத்தியுள்ளார்.


நாடு முழுவதும் ரமலான் சந்தைகள் மற்றும் பேரங்காடி மையங்கள் ஆகியவற்றி​ல் பொருட்களின் விலை உயர்த்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அமலாக்க அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபடுவர் என்று அவர் குறிப்பிட்டார். தமது அமைச்சுடன், விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளும் களத்தி​​ல் இறங்கி சோதனை நடத்துவர் என்று Salahuddin Ayub குறிப்பிட்டார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!