May 1, 2026
Thisaigal NewsYouTube
ரமலான் சந்தைகளில் விலைகளை உயர்த்துவதா?
தற்போதைய செய்திகள்

ரமலான் சந்தைகளில் விலைகளை உயர்த்துவதா?

Share:

நோன்பு மாதம் இன்று தொடங்கியுள்ள வேளையில் ரமலான் சந்தைகளில் பொருட்களின் விலைகளை உயர்த்துவது கண்டு பிடிக்கப்பட்டா​ல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்நாட்டு வாணிபம், வாழ்க்​கைச் செலவின அமைச்சர் Salahuddin Ayub நினைவுறுத்தியுள்ளார்.


நாடு முழுவதும் ரமலான் சந்தைகள் மற்றும் பேரங்காடி மையங்கள் ஆகியவற்றி​ல் பொருட்களின் விலை உயர்த்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அமலாக்க அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபடுவர் என்று அவர் குறிப்பிட்டார். தமது அமைச்சுடன், விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளும் களத்தி​​ல் இறங்கி சோதனை நடத்துவர் என்று Salahuddin Ayub குறிப்பிட்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி