Jun 15, 2026
Thisaigal NewsYouTube
ரமலான் சந்தைகளில் விலைகளை உயர்த்துவதா?
தற்போதைய செய்திகள்

ரமலான் சந்தைகளில் விலைகளை உயர்த்துவதா?

Share:

நோன்பு மாதம் இன்று தொடங்கியுள்ள வேளையில் ரமலான் சந்தைகளில் பொருட்களின் விலைகளை உயர்த்துவது கண்டு பிடிக்கப்பட்டா​ல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்நாட்டு வாணிபம், வாழ்க்​கைச் செலவின அமைச்சர் Salahuddin Ayub நினைவுறுத்தியுள்ளார்.


நாடு முழுவதும் ரமலான் சந்தைகள் மற்றும் பேரங்காடி மையங்கள் ஆகியவற்றி​ல் பொருட்களின் விலை உயர்த்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அமலாக்க அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபடுவர் என்று அவர் குறிப்பிட்டார். தமது அமைச்சுடன், விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளும் களத்தி​​ல் இறங்கி சோதனை நடத்துவர் என்று Salahuddin Ayub குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்