Mar 28, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் காருடன் நீரில் மூழ்கி மாண்டார்
தற்போதைய செய்திகள்

ஆடவர் காருடன் நீரில் மூழ்கி மாண்டார்

Share:

போகோக் சேனா , அக்டோபர் 03-

கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, ஆற்றில் பாய்ந்ததில் அந்தக் காரை செலுத்திய ஆடவர் ஒருவர் நீரில் மூழ்கி மாண்டார்.

காருடன் நீரில் மூழ்கிய நபரின் உடலை மீட்பதற்கு போலீசார் தீயணைப்புமீட்புப்படையின் உதவியை நாடினர்.

இச்சம்பவம் இன்று காலை 10.25 மணியளவில் அலோர் ஸ்டார், தெலகா எமாஸ் என்ற இடத்தில் நிகழ்ந்தது என்று தீயணைப்பு, மீட்புப்படையின் கெடா மாநில செயலாக்கத் தலைவர் அப்துல் ஃபதா ஹம்தான் தெரிவித்தார்.

25 வயது முஹம்மது நூர் ஃபட்சில் முஸ்தபா என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது என்று அவர் மேலும் விவரித்தார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி