Mar 31, 2026
Thisaigal NewsYouTube
வழிபறி கொள்ளை: அந்த இரண்டாவது நபரும் பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

வழிபறி கொள்ளை: அந்த இரண்டாவது நபரும் பிடிபட்டார்

Share:

கிள்ளான், நவ. 25-


கடந்த நவம்பர் 16 ஆம் தேதி இரவு 8.20 மணியளவில் கிள்ளான், பண்டார் புக்கிட் திங்கி 1இல் 30 வயது மாதுவிடம் தந்தையும் மகனும் வழிபறிகொள்ளையில் ஈடுபட்ட சம்பவத்தில் பிடிபடாமல் இருந்த 21 வயது மதிக்கத்தக்க இளைஞரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அந்த இளைஞர் நேற்று மாலை 6.30 மணியளவில் கிள்ளான், தாமான் செந்தோசாவில் உள்ள அவனது வீட்டில் கைது செய்யப்பட்டதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் சா ஹுங் ஃ போங் தெரிவித்தார்.

வழிபறி கொள்ளை நிகழ்ந்த மறுநாளே பிடிபட்ட நபர், வழங்கிய தகவலைத் தொடர்ந்து கடந்த எட்டு நாட்களாக அந்த நபரின் மகனை போலீசார் தீவிரமாக தேடி வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

பிடிபட்ட நபருக்கு பழைய குற்றப்பதிவுகள் எதுவுமில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சா ஹுங் ஃ போங் குறிப்பிட்டார்.

Related News

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை