May 26, 2026
Thisaigal NewsYouTube
வழிபறி கொள்ளை: அந்த இரண்டாவது நபரும் பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

வழிபறி கொள்ளை: அந்த இரண்டாவது நபரும் பிடிபட்டார்

Share:

கிள்ளான், நவ. 25-


கடந்த நவம்பர் 16 ஆம் தேதி இரவு 8.20 மணியளவில் கிள்ளான், பண்டார் புக்கிட் திங்கி 1இல் 30 வயது மாதுவிடம் தந்தையும் மகனும் வழிபறிகொள்ளையில் ஈடுபட்ட சம்பவத்தில் பிடிபடாமல் இருந்த 21 வயது மதிக்கத்தக்க இளைஞரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அந்த இளைஞர் நேற்று மாலை 6.30 மணியளவில் கிள்ளான், தாமான் செந்தோசாவில் உள்ள அவனது வீட்டில் கைது செய்யப்பட்டதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் சா ஹுங் ஃ போங் தெரிவித்தார்.

வழிபறி கொள்ளை நிகழ்ந்த மறுநாளே பிடிபட்ட நபர், வழங்கிய தகவலைத் தொடர்ந்து கடந்த எட்டு நாட்களாக அந்த நபரின் மகனை போலீசார் தீவிரமாக தேடி வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

பிடிபட்ட நபருக்கு பழைய குற்றப்பதிவுகள் எதுவுமில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சா ஹுங் ஃ போங் குறிப்பிட்டார்.

Related News

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு