Mar 10, 2026
Thisaigal NewsYouTube
அரிசி பற்றாக்குறை ஏற்பட்டு விடலாம் என்று மக்கள் பாதி
தற்போதைய செய்திகள்

அரிசி பற்றாக்குறை ஏற்பட்டு விடலாம் என்று மக்கள் பாதி

Share:

பேரங்காடி மையங்களில் உள்நாட்டு பச்சரிசி கிடைப்பதற்கு சிரமம் ஏற்பட்டதற்கு காரணம் பொய்யான தகவல்கள் பகிரப்படுவதே முக்கிய காணமாகும் என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர முகமட் சாபு தெரிவித்துள்ளார்.

அரிசி தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் அரிசி போதுமான கையிருப்பு இல்லை என்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் தவறான செய்தியின் காரணமாக மக்கள் பீதியில் மூழ்கி அரிசியை வாங்கி குவிக்கும் போக்கில் இருக்கின்றனர்.
இதன் காரணமாகவே முன்னணி பேரங்காடி மையங்களில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக முகமட் சாபு விளக்கினார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து