பசார் ராயா ஒன்றில் 6 ஆயிரம் வெள்ளி பெருமானமுள்ள 20, ஃபோர்முலா பால் பெட்டிகளைத் திருடிய குற்றத்திற்காக ஒரு தம்பதியருக்கு மலாக்கா மஜீஸ்திரேட் நீதிமன்றம் இன்று 12 மாத சிறைத் தண்டனை விதித்தது.
39 வயது முகமட் அஸ்லி இப்ராஹிம் மற்றும் அவரின் 31 வயது மனைவி நூர் பாயா அப்துல் மனாஃப் ஆகிய இருவரும் தங்களுக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மஜீஸ்திரேட் மஸானா சினின் தண்டனை விதித்தார்.
இவ்விருவரும் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி மலாக்காந்தெங்கா, ஆயய் குரோ நெஞ்சாலையிலுள்ள AEON பேரங்காடியில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


