Mar 13, 2026
Thisaigal NewsYouTube
நாசவேலையில் ஈடுபட்ட ஆசாமி பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

நாசவேலையில் ஈடுபட்ட ஆசாமி பிடிபட்டார்

Share:

கிள்ளான், ஜனவரி.14-

கிள்ளான், கம்போங் ஜோஹான் செத்தியா வீடமைப்புப் பகுதிகளில் சில வீடுகளில் தீ வைத்து நாசவேலைகளில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் சந்தேக நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

44 வயது மதிக்கத்தக்க அந்த சந்தேக நபர் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தென் கிள்ளான் மாவட்ட துணை போலீஸ் தலைவர் கமாலாரிஃபின் அமான் ஷா தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபர் 15 குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்