Mar 12, 2026
Thisaigal NewsYouTube
உரிமம் இல்லாமல் பறவைகள் வைத்திருந்த ஆடவருக்கு அபராதம் !
தற்போதைய செய்திகள்

உரிமம் இல்லாமல் பறவைகள் வைத்திருந்த ஆடவருக்கு அபராதம் !

Share:

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர். தமது வியாபாரத் தலத்தில் 11 பூரோங் கெலிசாப் குன்யிட் வகை பறவையையும் 2 பாயான் செரின்டிட் பறவையையும் வைத்ததிருந்த குற்றத்திற்காக சிரம்பானில் உள்ள செஷன் நீதிமன்றத்தில் 40 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

இக்குற்றாத்தை ஒப்புக்கொண்ட 38 வயது தான் சீ கொங்கிற்கு நீதிபதி மஸ்னி நவி அந்த அபராதத்தை விதித்தார்.

தான் சீ கொங் வைத்திருந்ததாகக் கூறப்படும் பராவைகள் யாவும் பாதுகாக்கப்பட்ட விலங்கினத்தைச் சேர்ந்தவையாகும்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!