Aug 2, 2026
Thisaigal NewsYouTube
உரிமம் இல்லாமல் பறவைகள் வைத்திருந்த ஆடவருக்கு அபராதம் !
தற்போதைய செய்திகள்

உரிமம் இல்லாமல் பறவைகள் வைத்திருந்த ஆடவருக்கு அபராதம் !

Share:

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர். தமது வியாபாரத் தலத்தில் 11 பூரோங் கெலிசாப் குன்யிட் வகை பறவையையும் 2 பாயான் செரின்டிட் பறவையையும் வைத்ததிருந்த குற்றத்திற்காக சிரம்பானில் உள்ள செஷன் நீதிமன்றத்தில் 40 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

இக்குற்றாத்தை ஒப்புக்கொண்ட 38 வயது தான் சீ கொங்கிற்கு நீதிபதி மஸ்னி நவி அந்த அபராதத்தை விதித்தார்.

தான் சீ கொங் வைத்திருந்ததாகக் கூறப்படும் பராவைகள் யாவும் பாதுகாக்கப்பட்ட விலங்கினத்தைச் சேர்ந்தவையாகும்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு