Dec 5, 2025
Thisaigal NewsYouTube
உரிமம் இல்லாமல் பறவைகள் வைத்திருந்த ஆடவருக்கு அபராதம் !
தற்போதைய செய்திகள்

உரிமம் இல்லாமல் பறவைகள் வைத்திருந்த ஆடவருக்கு அபராதம் !

Share:

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர். தமது வியாபாரத் தலத்தில் 11 பூரோங் கெலிசாப் குன்யிட் வகை பறவையையும் 2 பாயான் செரின்டிட் பறவையையும் வைத்ததிருந்த குற்றத்திற்காக சிரம்பானில் உள்ள செஷன் நீதிமன்றத்தில் 40 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

இக்குற்றாத்தை ஒப்புக்கொண்ட 38 வயது தான் சீ கொங்கிற்கு நீதிபதி மஸ்னி நவி அந்த அபராதத்தை விதித்தார்.

தான் சீ கொங் வைத்திருந்ததாகக் கூறப்படும் பராவைகள் யாவும் பாதுகாக்கப்பட்ட விலங்கினத்தைச் சேர்ந்தவையாகும்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்