Aug 10, 2026
Thisaigal NewsYouTube
பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களுக்கு 100 விழுக்காடு கட்டணக் கழிவு
தற்போதைய செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களுக்கு 100 விழுக்காடு கட்டணக் கழிவு

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.03-

புத்ரா ஹைட்ஸ் தீச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு கடந்த மார்ச் மாதம் 100 விழுக்காடு மின்சாரக் கட்டணக் கழிவு வழங்கப்படுவதாக தெனாகா நேஷனல் பெர்ஹாட் அறிவித்துள்ளது.

தீச் சம்பவத்தினால் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ள மக்களின் சிரமங்களைக் குறைக்கும் நடவடிக்கையாக இந்த 100 விழுக்காடு மின்சாரக் கட்டணக் கழிவு வழங்கப்படுவதாக டிஎன்பி தெரிவித்துள்ளது.

தனக்குள்ள சமூகக் கடப்பாட்டை நிறைவேற்றும் வகையில் இந்த 100 விழுக்காட்டு கட்டண கழிவு, வரும் ஏப்ரல் மாத பில்லில் வரவு வைக்கப்படும் என்று, இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் டிஎன்பி குறிப்பிட்டுள்ளது.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி