Apr 1, 2026
Thisaigal NewsYouTube
பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களுக்கு 100 விழுக்காடு கட்டணக் கழிவு
தற்போதைய செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களுக்கு 100 விழுக்காடு கட்டணக் கழிவு

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.03-

புத்ரா ஹைட்ஸ் தீச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு கடந்த மார்ச் மாதம் 100 விழுக்காடு மின்சாரக் கட்டணக் கழிவு வழங்கப்படுவதாக தெனாகா நேஷனல் பெர்ஹாட் அறிவித்துள்ளது.

தீச் சம்பவத்தினால் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ள மக்களின் சிரமங்களைக் குறைக்கும் நடவடிக்கையாக இந்த 100 விழுக்காடு மின்சாரக் கட்டணக் கழிவு வழங்கப்படுவதாக டிஎன்பி தெரிவித்துள்ளது.

தனக்குள்ள சமூகக் கடப்பாட்டை நிறைவேற்றும் வகையில் இந்த 100 விழுக்காட்டு கட்டண கழிவு, வரும் ஏப்ரல் மாத பில்லில் வரவு வைக்கப்படும் என்று, இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் டிஎன்பி குறிப்பிட்டுள்ளது.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்