May 18, 2026
Thisaigal NewsYouTube
கெடா மாநில நில இலாகாவின் அனுமதியின்றி 38 டன் சிவப்பு மண் கடத்தல்
தற்போதைய செய்திகள்

கெடா மாநில நில இலாகாவின் அனுமதியின்றி 38 டன் சிவப்பு மண் கடத்தல்

Share:

சுங்கை பட்டாணி, ஜூலை.04-

கெடா மாநில நில இலாகாவின் அனுமதியின்றி வெ 250,000.00 ஆயிரம் மதிப்புள்ள 38 டன் சிவப்பு மண் ஏற்றி சென்ற 2 லாரிகளைப் பறிமுதல் செய்திருப்பதாக வடப் பகுதி பொதுப்பணியின் தலைமை அதிகாரி எஸ்ஏசி ஷாரும் பின் ஆஷிம் தெரிவித்தார்.

நேற்று மதியம் 2.30 மணிலிருந்து மாலை 4.30 மணி வரை சுங்கைப்பட்டாணி வட்டாரத்தில் வடப் பகுதி பொதுப்பணி அதிகாரிகள் நடத்திய சோதனையில் நில இலாகாவின் அனுமதியின்றி 38 டன் எடைவுள்ள சிவப்பு மண்ணை 2 லாரிகளில் ஏற்றிச் சென்ற 2 உள்நாட்டு ஆடவர்களை அதிகாரிகள் கைது செய்ததாக எஸ்ஏசி ஷாரும் பின் ஆஷிம் கூறினார்.

கைதான இரு ஆடவர்கள் 43 மற்றும் 53 வயதுடையவர்கள் ஆவர்கள். அவர்கள் லாரி ஓட்டுனராகப் பணி புரிந்து வருபவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஷாரும் தெரிவித்தார். அதோடு இந்தக் குற்றச்செயல் கெடா மாநில நில இலாகாவின் 1/2023 கீழ் விசாரணை நடத்தப்படும் என்றார்.

மேலும் , சிவப்பு மண் கடத்தல் குற்றம் நிருப்பிக்கப்பட்டால் குவாரி உரிமையாளரின் மொத்த முதலீடுகளும் கெடா மாநில நில இலாகாவிடம் ஒப்படைக்கப்படும் என்றார் எஸ்ஏசி ஷாரும் பின் ஆஷிம் .

Related News

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு