Mar 30, 2026
Thisaigal NewsYouTube
அந்த ஆடவரை தேடும் பணி தொடர்கிறது
தற்போதைய செய்திகள்

அந்த ஆடவரை தேடும் பணி தொடர்கிறது

Share:

பத்து பஹாட்,நவம்பர் 04-

ஜோகூர், பத்து பஹாட், சுங்கை சிம்பாங் என்ற இடத்தில் ஆற்றில் மூழ்கியிருக்கலாம் என்று நம்பப்படும் ஆடவரை தேடும் பணியை, மீட்புப்படையினர் இன்று இரண்டாவது நாளாக மேற்கொள்கின்றனர்.

சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் மற்றும் செருப்பை அடிப்படையாக கொண்டு அந்த நபர் யார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

50 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் , நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆற்றில் மூழ்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்று பத்து பகாட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருலானுார் தெரிவித்துள்ளார்.

Related News

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

புக்கிட் ஜாலில் வீட்டு உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் - எகிப்து ஆடவர் கைது

புக்கிட் ஜாலில் வீட்டு உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் - எகிப்து ஆடவர் கைது