Mar 13, 2026
Thisaigal NewsYouTube
ஜெய்ன் ரய்யான் கொலை செய்யப்பட்டிருக்கலாம் !
தற்போதைய செய்திகள்

ஜெய்ன் ரய்யான் கொலை செய்யப்பட்டிருக்கலாம் !

Share:

கடந்த புதன் கிழமை அன்று தமன்சரா டமாய், ஐடியல் அபார்ட்மெண்ட் அருகே உள்ள ஒரு சிற்றோடைக்கு அருகில் ஆட்டிசம் குழந்தையான ஜெய்ன் ரய்யான் இறந்து கிடந்தது. அந்தச் சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இது குறித்து தகவல் அளித்த சிலாங்கூர் மாநில காவல் துறை தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவிக்கயில், சுங்கை பூலோ மருத்துவமனையில் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த அறிக்கையின்படி, அந்தச் சிறுவனின் உடலில் காயங்கள் இருந்ததாகத் தெரிவித்தார்.

அந்தக் காயத்தில் குற்றச் செயல் காரணமாக இருக்கலாம் எம நம்பப்படுகிறது. இதன் தொடர்பில் சிலரை விசாரிக்க வேண்டி இருப்பதாகவும் அவர் சொன்னார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்