Mar 22, 2026
Thisaigal NewsYouTube
கிராமத்தில் உலவும் 3 காட்டு யானைகளால் போஸ் பாசிக் கிராமவாசிகள் அச்சம்!
தற்போதைய செய்திகள்

கிராமத்தில் உலவும் 3 காட்டு யானைகளால் போஸ் பாசிக் கிராமவாசிகள் அச்சம்!

Share:

குவா மூசாங், செப்டம்பர்.06-

கடந்த ஓராண்டாக தங்கள் கிராமத்தில் உலவி வரும் 3 பெரிய காட்டு யானைகளைக் கண்டு போஸ் பாசிக் கிராமவாசிகள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

போஸ் பாசிக் ரிசெட்டல்மண்ட் ஸ்கிமின் கீழ் அமைக்கப்பட்டுள்ள அக்கிராமத்தில் தெமியார் இனத்தைச் சேர்ந்த சுமார் 1,000 ஒராங் அஸ்லிக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், அக்கிராம மேம்பாடு மற்றும் பாதுகாப்புக் குழுத் தலைவர் ஜிமி அரிஃபின் கூறுகையில், கிராமவாசிகள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் நேரங்களில் அம்மூன்று காட்டு யானைகளை எதிர்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அம்மூன்று யானைகளும் மனிதர்களைக் கண்டு அஞ்சுவதில்லை என்பதால், கிராமவாசிகள் உறக்கமின்றி தவித்து வருவதாகவும் ஜிமி அரிஃபின் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி