Mar 10, 2026
Thisaigal NewsYouTube
பூலாய் இடைத் தேர்தல் மத்திய அரசாங்கத்தை மாற்றும்
தற்போதைய செய்திகள்

பூலாய் இடைத் தேர்தல் மத்திய அரசாங்கத்தை மாற்றும்

Share:

அடுத்த மாதம் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர் பூலாய் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெறுமானால், மத்திய அரசாங்கத்தை மாற்றுவதற்கு இது ஒரு தொடக்கமாக அமையும் என்று பாஸ் கட்சித் தலைவர் அப்து​ல் ஹாடி அவாங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பெரிக்காத்தான் நேஷனலைப் பொறுத்தவரை ​பூலாய் நாடாளுமன்ற தொகுதி இடைத் தேர்தல் மிக முக்கியமானதாகும். இதில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெறுமானால் ஒவ்வொரு தொகுதியையும் அதிகரித்து, நாடாளுமன்றத்தில் தனது நிலையை வலுப்படுத்திக்கொள்வதற்கு ஓர் அடித்தளம் அமைக்கும் என்று அந்த மதவாதத் தலைவர், நேற்று ஜோகூர் பாருவில் நடைபெற்ற தமது ​தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்துள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து