Dec 2, 2025
Thisaigal NewsYouTube
எண்ணெய் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர்
தற்போதைய செய்திகள்

எண்ணெய் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர்

Share:

கிள்ளான், நவம்பர்.11-

கடந்த வெள்ளிக்கிழமை, கிள்ளான், புக்கிட் திங்கியில் உள்ள ஓர் எண்ணெய் நிலையத்தில் காருக்கு எண்ணெய் நிரப்பப்படும் போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர், போலீசாரின் தேடப்பட்டு வந்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி காஹார் தெரிவித்தார்.

போலீசாரின் குற்றப்பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராயப்பட்டதில் சம்பந்தப்பட் நபர் 2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்புச் சட்டமான சொஸ்மாவின் கீழ் பல்வேறு குற்றப்பதிவுகள் கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது என்று டத்தோ ஷாஸெலி காஹார் குறிப்பிட்டார்.

இன்று ஷா ஆலாம், சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். 34 வயதுடைய அந்த நபர், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்