Mar 21, 2026
Thisaigal NewsYouTube
ஆருடங்களை உடனடியாக நிறுத்துங்கள்
தற்போதைய செய்திகள்

ஆருடங்களை உடனடியாக நிறுத்துங்கள்

Share:

நாட்டில் அண்மையில் மூன்று தொழில்முறை கால்பந்து வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் ஆருடங்கள் கூறுவதை பொது மக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, இவ்விவகாரத்தில் அரண்மனையை தொடர்புபடுத்துவது உட்பட விசாரணையை பாதிக்கக்கூடிய ஊகங்களை உருவாக்க வேண்டாம் என்று ஐஜிபி எச்சரித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடபில் சமூக வலைத்தளங்களில் சில பொறுப்பற்ற தரப்பினர் பதிவேற்றம் செய்து வரும் குற்றச்சாட்டுகளை டான்ஸ்ரீ ரஸாருதீன் வன்மையாக மறுத்தார்.

இந்த தாக்குதலுக்கான உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக அவர் தெளிவுபடுத்தினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து