Mar 27, 2026
Thisaigal NewsYouTube
ஆசிரியருக்கு 7 நாள் தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

ஆசிரியருக்கு 7 நாள் தடுப்புக்காவல்

Share:

கோத்தா பாரு,செப்டம்பர் 08-

12 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளந்தான் , கோத்தா பாருவில் பணியாற்றி வரும் அந்த ஆசிரியர் கடந்த மார்ச் மாதத்திற்கும் , ஆகஸ்ட் மாததிதிற்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் இந்த பாலியல் வன்கொடுமையை மாணவனுக்கு எதிராக பிரயொகித்ததாக தெரிவிக்கப்பட்டது .

மஜிஸ்திரெட் ரைஸ் இம்ரான் ஹமித் முன்னிலையில் நிறுத்தப்பட்ட 49 வயதுடைய அந்த ஆசிரியரை வரும் சனிக்கிழ்மை வரை தடுத்து வைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை