Jan 21, 2026
Thisaigal NewsYouTube
விசாரணை அறிக்கை இறுதிக் கட்டத்தில் உள்ளது
தற்போதைய செய்திகள்

விசாரணை அறிக்கை இறுதிக் கட்டத்தில் உள்ளது

Share:

அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பது தொடர்பில் மனித வள அமைச்சர் வி. சிவகுமாரின் சிறப்பு அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் புகார் தொடர்பான விசாரணை அறிக்கை தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் மின் தலைமை ஆணையர் தான் ஶ்ரீ அசாம் பாகின் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதும் மேல் நடவடிக்கைக்காக சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.
லஞ்ச ஊழல் தொடர்பில் எந்தவொரு நபரின் விசாரணை அறிக்கையிலும் தாங்கள் வேண்டுமென்றே இழுத்தடிக்கும் போக்கை கடைப்பிடித்ததில்லை என்று அவர் விளக்கினார்.

லஞ்ச ஊழல் தொடர்பில் எஸ்பிஆர்எம் மின் விசாரணைக்கு ஆளாகியுள்ள தமது 5 சிறப்பு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதை கடந்த மே மாதம் மனித வள அமைச்சர் சிவகுமார் உறுதிபடுத்தினார்.

Related News

ஐஜேஎம் நிறுவனத்தில் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் அதிரடிச் சோதனை: 15.8 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள 55 வங்கிக் கணக்குகள் முடக்கம்

ஐஜேஎம் நிறுவனத்தில் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் அதிரடிச் சோதனை: 15.8 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள 55 வங்கிக் கணக்குகள் முடக்கம்

நிபோங் திபால் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர்கள் இருவர் கைது

நிபோங் திபால் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர்கள் இருவர் கைது

நீலாய் நகைக் கடையில் ஆயுதமேந்திய கொள்ளை: இரு ஆடவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

நீலாய் நகைக் கடையில் ஆயுதமேந்திய கொள்ளை: இரு ஆடவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

யுகே முதலீடு மோசடி குற்றச்சாட்டை மறுத்த ஐஜேஎம்: விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாக அறிவிப்பு

யுகே முதலீடு மோசடி குற்றச்சாட்டை மறுத்த ஐஜேஎம்: விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாக அறிவிப்பு

எம்எச்370 தேடும் பணி: 7,236.40 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவை எட்டியது; புதிய கண்டுபிடிப்புகள் இல்லை

எம்எச்370 தேடும் பணி: 7,236.40 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவை எட்டியது; புதிய கண்டுபிடிப்புகள் இல்லை

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு