Mar 13, 2026
Thisaigal NewsYouTube
நீலாய் நகைக் கடையில் ஆயுதமேந்திய கொள்ளை: இரு ஆடவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தற்போதைய செய்திகள்

நீலாய் நகைக் கடையில் ஆயுதமேந்திய கொள்ளை: இரு ஆடவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Share:

சிரம்பான், ஜனவரி.21-

பண்டார் பாரு நீலாயிலுள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த நகைக்கடை ஒன்றில், ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுபட்ட இரு ஆடவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து நேற்று இரவு 8.30 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஜொஹாரி யாஹ்யா தெரிவித்துள்ளார்.

நீல நிற யமாஹா Y15 மோட்டார் சைக்கிளில் வந்த அந்த இரண்டு சந்தேக நபர்களும், தங்களது முகங்களை மூடியிருந்ததாகவும், தலைக்கவசங்கள் அணிந்திருந்ததாகவும் ஜொஹாரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இக்கொள்ளைச் சம்பவத்தின் போது, துப்பாக்கி வைத்திருந்த அவர்கள் அதனைப் பயன்படுத்தவில்லை என்றும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதே வேளையில், ஆரஞ்சு நிற லாலாமூவ் விநியோக பைகளைப் பயன்படுத்திய கொள்ளையர்கள், 60 ஆயிரம் மதிப்பிலான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக ஜொஹாரி தெரிவித்துள்ளார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன