Jul 3, 2026
Thisaigal NewsYouTube
தீ விபத்தில் வீட்டை இழந்த பெண்ணுக்கு பிரதமர் அன்வார் 10,000 ரிங்கிட் நிதியுதவி!
தற்போதைய செய்திகள்

தீ விபத்தில் வீட்டை இழந்த பெண்ணுக்கு பிரதமர் அன்வார் 10,000 ரிங்கிட் நிதியுதவி!

Share:

குவாந்தான், செப்டம்பர்.11-

குவாந்தான், பண்டார் இண்டேரா மாஹ்கோத்தா ஜெயாவில் ஏற்பட்ட தீ விபத்தில் தனது வீட்டை இழந்த நோர் ரிஸா எம்போக் என்ற பெண்ணுக்கு பிரதமர் டத்தோ செஇ அன்வார் இப்ராஹிம் 10,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இந்த நிதி உதவியை, பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அஹ்மாட் ஃபார்ஹான் ஃபௌஸி இன்று அப்பெண்ணை நேரில் சந்தித்து வழங்கினார்.

அப்பெண் வசித்து வந்த வீட்டின் பெரும்பான்மையான பகுதிகள் தீயில் சேதமடைந்திருந்தாலும் கூட, அல்லாஹ்வின் அருளால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என அஹ்மாட் ஃபார்ஹான் தனது முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.

இத்தகவல் அன்வாரின் அதிகாரப்பூர்வ முகநூலும் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்