May 16, 2026
Thisaigal NewsYouTube
தீ விபத்தில் வீட்டை இழந்த பெண்ணுக்கு பிரதமர் அன்வார் 10,000 ரிங்கிட் நிதியுதவி!
தற்போதைய செய்திகள்

தீ விபத்தில் வீட்டை இழந்த பெண்ணுக்கு பிரதமர் அன்வார் 10,000 ரிங்கிட் நிதியுதவி!

Share:

குவாந்தான், செப்டம்பர்.11-

குவாந்தான், பண்டார் இண்டேரா மாஹ்கோத்தா ஜெயாவில் ஏற்பட்ட தீ விபத்தில் தனது வீட்டை இழந்த நோர் ரிஸா எம்போக் என்ற பெண்ணுக்கு பிரதமர் டத்தோ செஇ அன்வார் இப்ராஹிம் 10,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இந்த நிதி உதவியை, பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அஹ்மாட் ஃபார்ஹான் ஃபௌஸி இன்று அப்பெண்ணை நேரில் சந்தித்து வழங்கினார்.

அப்பெண் வசித்து வந்த வீட்டின் பெரும்பான்மையான பகுதிகள் தீயில் சேதமடைந்திருந்தாலும் கூட, அல்லாஹ்வின் அருளால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என அஹ்மாட் ஃபார்ஹான் தனது முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.

இத்தகவல் அன்வாரின் அதிகாரப்பூர்வ முகநூலும் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்