Mar 22, 2026
Thisaigal NewsYouTube
தீ விபத்தில் வீட்டை இழந்த பெண்ணுக்கு பிரதமர் அன்வார் 10,000 ரிங்கிட் நிதியுதவி!
தற்போதைய செய்திகள்

தீ விபத்தில் வீட்டை இழந்த பெண்ணுக்கு பிரதமர் அன்வார் 10,000 ரிங்கிட் நிதியுதவி!

Share:

குவாந்தான், செப்டம்பர்.11-

குவாந்தான், பண்டார் இண்டேரா மாஹ்கோத்தா ஜெயாவில் ஏற்பட்ட தீ விபத்தில் தனது வீட்டை இழந்த நோர் ரிஸா எம்போக் என்ற பெண்ணுக்கு பிரதமர் டத்தோ செஇ அன்வார் இப்ராஹிம் 10,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இந்த நிதி உதவியை, பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அஹ்மாட் ஃபார்ஹான் ஃபௌஸி இன்று அப்பெண்ணை நேரில் சந்தித்து வழங்கினார்.

அப்பெண் வசித்து வந்த வீட்டின் பெரும்பான்மையான பகுதிகள் தீயில் சேதமடைந்திருந்தாலும் கூட, அல்லாஹ்வின் அருளால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என அஹ்மாட் ஃபார்ஹான் தனது முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.

இத்தகவல் அன்வாரின் அதிகாரப்பூர்வ முகநூலும் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து