ஜோகூர், உலு திராம், தாமான் டேசா செமெர்லாங், ஜாலான் பெசார், பெட்ரோனாஸ் எண்ணெய் நிலையம் அருகில் இரு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்ததாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.
அதிகாலை 6 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பெரோடுவா கன்சில் காரில் பயணித்த இருவரில் ஒருவர் காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உயிரிழந்ததாக அதன் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


