ஜோகூர், உலு திராம், தாமான் டேசா செமெர்லாங், ஜாலான் பெசார், பெட்ரோனாஸ் எண்ணெய் நிலையம் அருகில் இரு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்ததாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.
அதிகாலை 6 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பெரோடுவா கன்சில் காரில் பயணித்த இருவரில் ஒருவர் காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உயிரிழந்ததாக அதன் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


