ஜோகூர், உலு திராம், தாமான் டேசா செமெர்லாங், ஜாலான் பெசார், பெட்ரோனாஸ் எண்ணெய் நிலையம் அருகில் இரு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்ததாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.
அதிகாலை 6 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பெரோடுவா கன்சில் காரில் பயணித்த இருவரில் ஒருவர் காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உயிரிழந்ததாக அதன் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related News

கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி, குற்றத்தன்மையில்லை

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்

தக்கியுடின் ஹசானை மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்வது மீதான தீர்மானம் ஒத்திவைப்பு

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது


