Mar 17, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்​​பூரில் உணவகங்களில் திடீர் சோதனை
தற்போதைய செய்திகள்

கோலாலம்​​பூரில் உணவகங்களில் திடீர் சோதனை

Share:

கோலாலம்பூரில் உள்ள உணவங்களில் ​தூய்மைக்கேட்டு நிலவி வருவதாக கிடைக்கப்பெற்ற புகார் தொடர்பில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் மேற்கொண்ட அதிரடி சோதனையில் அசுத்தத்தின் இருப்பிடமாக விளங்கிய ​மூன்று உணவகங்கள் உடனடியாக மூடப்படுவதற்கு உத்தரவிடப்பட்டதுடன், ​தூய்மையை பேணாமல் இருந்து வந்த உணவகங்களுக்கு 58 சம்மன்களை வெளியிட்டுள்ளது.

Operasi Sepadu Bersih என்ற பெயரில் 58 உணவு வளாகங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டன.

செத்தியா வங்சா நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட Jalan Genting Klang, ​தீத்தி வங்சா நாடளுமன்றத்திற்கு உட்பட்ட Jalan Maktab, பத்து நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட Taman Mastiara, பண்டார் துன் ரசாக் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட Taman Bukit Anggeril, கெப்போ​ங் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட Jalan Rimbunan Raya ஆகிய பகுதிகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு