Jun 29, 2026
Thisaigal NewsYouTube
பிரதமரின் புதிய புத்தகம் வெளியீடு: மாணவர்களுக்காக காப்புரிமை நிதி அர்ப்பணிப்பு!
தற்போதைய செய்திகள்

பிரதமரின் புதிய புத்தகம் வெளியீடு: மாணவர்களுக்காக காப்புரிமை நிதி அர்ப்பணிப்பு!

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.07-

சவால்கள் நிறைந்த தற்போதைய காலத்தைப் பற்றி விவாதிக்கும் 'Rethinking Ourselves: Justice, Reform and Ignorance in Postnormal Times' என்ற தனது புதிய புத்தகத்தை இன்று வெளியிட்டார் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம். 240 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகம், சமூக நீதி, சீர்திருத்தம், நிச்சயமற்ற ஒரு காலமான Postnormal Times சகாப்தத்தை எதிர்கொள்வது குறித்த அவரது சிந்தனைகளையும் கருத்துகளையும் உள்ளடக்கியுள்ளது.

ஒரு பரபரப்பான அறிவிப்பாக, இந்தப் புத்தகத்தின் விற்பனை மூலம் கிடைக்கும் காப்புரிமைத் தொகை முழுவதையும் நாடு முழுவதும் உள்ள ஏழை மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக ஒதுக்கவுள்ளதாக அன்வார் அறிவித்தார். புத்தக வெளியீட்டு விழாவில், தொடக்கத்தில் புத்தகம் வாங்கிய 50-க்கும் மேற்பட்டோருக்குப் பிரதமரே கையெழுத்திட்டுப் படமும் எடுத்துக் கொண்டார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு