Mar 16, 2026
Thisaigal NewsYouTube
பிரதமரின் புதிய புத்தகம் வெளியீடு: மாணவர்களுக்காக காப்புரிமை நிதி அர்ப்பணிப்பு!
தற்போதைய செய்திகள்

பிரதமரின் புதிய புத்தகம் வெளியீடு: மாணவர்களுக்காக காப்புரிமை நிதி அர்ப்பணிப்பு!

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.07-

சவால்கள் நிறைந்த தற்போதைய காலத்தைப் பற்றி விவாதிக்கும் 'Rethinking Ourselves: Justice, Reform and Ignorance in Postnormal Times' என்ற தனது புதிய புத்தகத்தை இன்று வெளியிட்டார் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம். 240 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகம், சமூக நீதி, சீர்திருத்தம், நிச்சயமற்ற ஒரு காலமான Postnormal Times சகாப்தத்தை எதிர்கொள்வது குறித்த அவரது சிந்தனைகளையும் கருத்துகளையும் உள்ளடக்கியுள்ளது.

ஒரு பரபரப்பான அறிவிப்பாக, இந்தப் புத்தகத்தின் விற்பனை மூலம் கிடைக்கும் காப்புரிமைத் தொகை முழுவதையும் நாடு முழுவதும் உள்ள ஏழை மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக ஒதுக்கவுள்ளதாக அன்வார் அறிவித்தார். புத்தக வெளியீட்டு விழாவில், தொடக்கத்தில் புத்தகம் வாங்கிய 50-க்கும் மேற்பட்டோருக்குப் பிரதமரே கையெழுத்திட்டுப் படமும் எடுத்துக் கொண்டார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்