Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பெந்தோங்கில் ஹெலிகாப்படர் விபத்து, இறந்தவர் இந்தோனேசிய பொறியிலாளர்

Share:

பெந்தோங், பிப்.6-

பகாங், பெந்தோங்கில் நிகழ்ந்த ஹெலிகாப்படர் விபத்தில் உயிரிழந்தவர் இந்தோனேசிய பொறியிலாளர் என்று அடையாளம் கூறப்பட்டுள்ளது. இன்று காலை 10.26 மணியளவில் எரிபொருள் நிரப்ப BELL 206L4 ரகத்திலான அந்த ஹெலிகாப்படர் தரையிறங்கிய போது தீப்பிடித்துக்கொண்டது.

இறந்தவர் 27 வயது Finsen Resky Sembirin என்று அடையாளம் கூறப்பட்டுள்ளது என்று பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சைய்ஹாம் முகமட் கஹார் தெரிவித்தார்.

அந்த ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது ஒரு மீட்டர் உயரத்தில் வட்டமிட்டாறு கட்டுப்பாட்டை இழந்தது. இதில் 44 வயது விமானியான ஓர் இந்தோனேசியர் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பினார்.

அந்த ஹெலிகாப்படர் கடந்த ஆறு நாட்களாக Tenaga Nasinal Berhad பணிகளை மேற்கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை