பேரா, ஊத்தான் மெலிந்தாங், சுங்ஙை சுமுன், கம்போங் டுங்கை டுலாங்கில் நேற்று இரவு 8 மணியளவில் நிகழ்ந்த தீ விபத்தில் கடை வரிசை ஒன்றில் மூன்று கடைகள் அழிந்தன.
இச்சம்பவத்தில் கைப்பேசி கடை உரிமையாளர் என்று நம்பப்படும் 38 வயது நபர், தீக்காயங்களுக்கு ஆளாகினார். தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஊத்தான் மெலிந்தாங் மற்றும் தெலுக் இந்தான் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் தீ, மற்ற கடைகளுக்கு பரவாமல் சுமார் ஒரு மணி நேரத்தில் ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதில் ஒரு முடித்திருத்தும் நிலையம், தையல் கடை மற்றும் கைப்பேசிக்கடை தீயில் அழிந்ததாக தீயணைப்புப்படை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


