Jul 2, 2026
Thisaigal NewsYouTube
கம்போங் சுங்கை பாரு மக்கள் அபாயத்தைப் புரிந்து கொள்ளவில்லை
தற்போதைய செய்திகள்

கம்போங் சுங்கை பாரு மக்கள் அபாயத்தைப் புரிந்து கொள்ளவில்லை

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.19-

கோலாலம்பூர், கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்கள் அபாயங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

கம்போங் சுங்கை பாருவின் மறுவடிவமைப்பைச் சுற்றி பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. இதற்குக் குடியிருப்பாளர்களுக்கு அபாயங்கள் குறித்த முழுமையான புரிதல் இல்லாமை, நிர்வாகக் குறைபாடு, வியூகத் திட்டம் இல்லாதது முக்கிய காரணங்களாகும் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.


நகர்ப்புறத் திட்டமிடல், நில பயன்பாடு தொடர்பான பிரச்சினை ஒரு புதிய விஷயம் அல்ல. ஆனால் தற்போதைய அணுகுமுறையின் பலவீனங்கள் மக்களைப் பலிகடா ஆக்கியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்