May 16, 2026
Thisaigal NewsYouTube
கம்போங் சுங்கை பாரு மக்கள் அபாயத்தைப் புரிந்து கொள்ளவில்லை
தற்போதைய செய்திகள்

கம்போங் சுங்கை பாரு மக்கள் அபாயத்தைப் புரிந்து கொள்ளவில்லை

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.19-

கோலாலம்பூர், கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்கள் அபாயங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

கம்போங் சுங்கை பாருவின் மறுவடிவமைப்பைச் சுற்றி பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. இதற்குக் குடியிருப்பாளர்களுக்கு அபாயங்கள் குறித்த முழுமையான புரிதல் இல்லாமை, நிர்வாகக் குறைபாடு, வியூகத் திட்டம் இல்லாதது முக்கிய காரணங்களாகும் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.


நகர்ப்புறத் திட்டமிடல், நில பயன்பாடு தொடர்பான பிரச்சினை ஒரு புதிய விஷயம் அல்ல. ஆனால் தற்போதைய அணுகுமுறையின் பலவீனங்கள் மக்களைப் பலிகடா ஆக்கியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் /  சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் / சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து