Mar 21, 2026
Thisaigal NewsYouTube
கம்போங் சுங்கை பாரு மக்கள் அபாயத்தைப் புரிந்து கொள்ளவில்லை
தற்போதைய செய்திகள்

கம்போங் சுங்கை பாரு மக்கள் அபாயத்தைப் புரிந்து கொள்ளவில்லை

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.19-

கோலாலம்பூர், கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்கள் அபாயங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

கம்போங் சுங்கை பாருவின் மறுவடிவமைப்பைச் சுற்றி பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. இதற்குக் குடியிருப்பாளர்களுக்கு அபாயங்கள் குறித்த முழுமையான புரிதல் இல்லாமை, நிர்வாகக் குறைபாடு, வியூகத் திட்டம் இல்லாதது முக்கிய காரணங்களாகும் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.


நகர்ப்புறத் திட்டமிடல், நில பயன்பாடு தொடர்பான பிரச்சினை ஒரு புதிய விஷயம் அல்ல. ஆனால் தற்போதைய அணுகுமுறையின் பலவீனங்கள் மக்களைப் பலிகடா ஆக்கியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

கம்போங் சுங்கை பாரு மக்கள் அபாயத்தைப் புரிந்து கொள்ளவில்லை | Thisaigal News