May 18, 2026
Thisaigal NewsYouTube
மித்ராவின் டையலிசிஸ் உதவித் தொகைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன
தற்போதைய செய்திகள்

மித்ராவின் டையலிசிஸ் உதவித் தொகைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன

Share:

கோலாலம்பூர், ஜூன்.27-

இந்தியர்களின் சமூகவில், பொருளாதார உருமாற்றுப் பிரிவான மித்ராவின் 2025 ஆம் ஆண்டுக்கான டையலிசிஸ்
உதவித் தொகையைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள், தற்போது மனுதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. டையலிசிஸ் உதவித் தொகைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் நேற்று ஜுன் 26 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளதாக மித்ரா அறிவித்துள்ளது.

ஜுன் 26 ஆம் தேதி தொடங்கி, ஜுலை 30 ஆம் தேதி வரை 35 நாட்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படும். இந்த டையலிசிஸ்
நிதி உதவியைப் பெறுவதற்கான வழிகாட்டல் குறித்த விவரங்கள் மித்ராவின் அகப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி