Mar 12, 2026
Thisaigal NewsYouTube
காரை மோதிய மோட்டார் சைக்கிள் - மாணவர் பலி
தற்போதைய செய்திகள்

காரை மோதிய மோட்டார் சைக்கிள் - மாணவர் பலி

Share:

குவாந்தான், ஜாலான் சுங்கை சோய் இல் உள்ள பெட்ரோனாஸ் ந்ண்ணெய் நிலையத்தின் அருகே 14 மாணவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் காரை மோதியதில் அம்மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பிற்பகல் 3.00 மணிக்கு நடந்த அச்சம்பவத்தின்போது சுங்கை சோய் இடைநிலைப்பள்ளி பயிலும் அம்மாணவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்து எதிரே வந்த புரோடுவா மைவி வகைக் காரை மோதினார் என குவாந்தான் மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் வான் முகமட் ஜஹாரி வான் புசு தெரிவித்தார்.

அம்மாணவர் சற்றும் எதிர்ப்பாராத நிலையில் சாலையின் இடது புறத்தில் இருந்து வெளியே வந்தபோது நேரே வந்த காரை மோதி இருக்கிறார்.

அடுத்தக் கட்ட நடவடிக்கைகாக, மாணவரின் சடலம் தேங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!