Mar 13, 2026
Thisaigal NewsYouTube
மேலும் ஒரு சந்தேகப்பேர்வழி கைது
தற்போதைய செய்திகள்

மேலும் ஒரு சந்தேகப்பேர்வழி கைது

Share:

கெடா மாநிலத்தில் சட்டவிரோதமாக அரிய வகை கனிம சுரங்கத் தொழில் நடவடிக்கையில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் லஞ்ச ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் மேலும் ஒரு முக்கிய சந்தேகப் பேர்வழியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ் பி ஆர் எம் கைது செய்துள்ளது.


நிறுவனம் ஒன்றின் இயக்குநரான அந்த ஆடவர் நேற்று இரவு 10 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள எஸ் பி ஆர் எம் தலைமையகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இத்துடன் இந்த கனிம வள திருட்டுத் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று பேராக உயர்ந்துள்ளது. ஏற்கனவே மந்திரி புசார் வாரியத்தின் தலைமை செயல் முறை அதிகாரி மற்றும் ஒரு பெண் இயக்குநர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related News

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து