Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மேலும் ஒரு சந்தேகப்பேர்வழி கைது
தற்போதைய செய்திகள்

மேலும் ஒரு சந்தேகப்பேர்வழி கைது

Share:

கெடா மாநிலத்தில் சட்டவிரோதமாக அரிய வகை கனிம சுரங்கத் தொழில் நடவடிக்கையில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் லஞ்ச ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் மேலும் ஒரு முக்கிய சந்தேகப் பேர்வழியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ் பி ஆர் எம் கைது செய்துள்ளது.


நிறுவனம் ஒன்றின் இயக்குநரான அந்த ஆடவர் நேற்று இரவு 10 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள எஸ் பி ஆர் எம் தலைமையகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இத்துடன் இந்த கனிம வள திருட்டுத் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று பேராக உயர்ந்துள்ளது. ஏற்கனவே மந்திரி புசார் வாரியத்தின் தலைமை செயல் முறை அதிகாரி மற்றும் ஒரு பெண் இயக்குநர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்