Jan 22, 2026
Thisaigal NewsYouTube
மேலும் ஒரு சந்தேகப்பேர்வழி கைது
தற்போதைய செய்திகள்

மேலும் ஒரு சந்தேகப்பேர்வழி கைது

Share:

கெடா மாநிலத்தில் சட்டவிரோதமாக அரிய வகை கனிம சுரங்கத் தொழில் நடவடிக்கையில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் லஞ்ச ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் மேலும் ஒரு முக்கிய சந்தேகப் பேர்வழியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ் பி ஆர் எம் கைது செய்துள்ளது.


நிறுவனம் ஒன்றின் இயக்குநரான அந்த ஆடவர் நேற்று இரவு 10 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள எஸ் பி ஆர் எம் தலைமையகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இத்துடன் இந்த கனிம வள திருட்டுத் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று பேராக உயர்ந்துள்ளது. ஏற்கனவே மந்திரி புசார் வாரியத்தின் தலைமை செயல் முறை அதிகாரி மற்றும் ஒரு பெண் இயக்குநர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல்  விலையில் 2 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்