Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பகடிவதை எதிர்ப்புப் பிரச்சாரத்தில் மாணவர்களுடன் சந்திப்பு
தற்போதைய செய்திகள்

பகடிவதை எதிர்ப்புப் பிரச்சாரத்தில் மாணவர்களுடன் சந்திப்பு

Share:

இஸ்கண்டார் புத்ரி, செப்டம்பர்.26-

பகடிவதை எதிர்ப்புச் சட்டம் மற்றும் நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பில் தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வரும் டவுன்ஹால் சந்திப்பில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக சட்டத் சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஓத்மான் சாயிட் தெரிவித்தார்.

பகடிவதை தொடர்பான பிரச்னையில் மாணவர்கள் அதிகளவில் சம்பந்தப்பட்டுள்ளதால் அவர்களின் கருத்துகளையும் கண்டறிய அரசாங்கம் நோக்கம் கொண்டுள்ளது என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

இதன் தொடர்பில் பள்ளிகளிலும் மாணவர்களுடன் டவுன்ஹால் சந்திப்பு நடத்தப்படும் என்று டத்தோ ஶ்ரீ அஸாலினா குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்