Mar 21, 2026
Thisaigal NewsYouTube
பகடிவதை எதிர்ப்புப் பிரச்சாரத்தில் மாணவர்களுடன் சந்திப்பு
தற்போதைய செய்திகள்

பகடிவதை எதிர்ப்புப் பிரச்சாரத்தில் மாணவர்களுடன் சந்திப்பு

Share:

இஸ்கண்டார் புத்ரி, செப்டம்பர்.26-

பகடிவதை எதிர்ப்புச் சட்டம் மற்றும் நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பில் தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வரும் டவுன்ஹால் சந்திப்பில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக சட்டத் சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஓத்மான் சாயிட் தெரிவித்தார்.

பகடிவதை தொடர்பான பிரச்னையில் மாணவர்கள் அதிகளவில் சம்பந்தப்பட்டுள்ளதால் அவர்களின் கருத்துகளையும் கண்டறிய அரசாங்கம் நோக்கம் கொண்டுள்ளது என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

இதன் தொடர்பில் பள்ளிகளிலும் மாணவர்களுடன் டவுன்ஹால் சந்திப்பு நடத்தப்படும் என்று டத்தோ ஶ்ரீ அஸாலினா குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து