Jul 2, 2026
Thisaigal NewsYouTube
பகடிவதை எதிர்ப்புப் பிரச்சாரத்தில் மாணவர்களுடன் சந்திப்பு
தற்போதைய செய்திகள்

பகடிவதை எதிர்ப்புப் பிரச்சாரத்தில் மாணவர்களுடன் சந்திப்பு

Share:

இஸ்கண்டார் புத்ரி, செப்டம்பர்.26-

பகடிவதை எதிர்ப்புச் சட்டம் மற்றும் நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பில் தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வரும் டவுன்ஹால் சந்திப்பில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக சட்டத் சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஓத்மான் சாயிட் தெரிவித்தார்.

பகடிவதை தொடர்பான பிரச்னையில் மாணவர்கள் அதிகளவில் சம்பந்தப்பட்டுள்ளதால் அவர்களின் கருத்துகளையும் கண்டறிய அரசாங்கம் நோக்கம் கொண்டுள்ளது என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

இதன் தொடர்பில் பள்ளிகளிலும் மாணவர்களுடன் டவுன்ஹால் சந்திப்பு நடத்தப்படும் என்று டத்தோ ஶ்ரீ அஸாலினா குறிப்பிட்டார்.

Related News

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!

நியூசிலாந்து குடியுரிமை தருவதாகக் கூறி 1.33 லட்சம் ரிங்கிட் மோசடி: பாலர் பள்ளி ஆசிரியை மீது நாளை குற்றச்சாட்டு

நியூசிலாந்து குடியுரிமை தருவதாகக் கூறி 1.33 லட்சம் ரிங்கிட் மோசடி: பாலர் பள்ளி ஆசிரியை மீது நாளை குற்றச்சாட்டு