Dec 2, 2025
Thisaigal NewsYouTube
கெடா மந்திரி பெசாருக்கு எழுத்துப் பூர்வமான தடையா?
தற்போதைய செய்திகள்

கெடா மந்திரி பெசாருக்கு எழுத்துப் பூர்வமான தடையா?

Share:

கூட்டரசு அரசாங்கம் ஏற்பாடு செய்யக்கூடிய அதிகாரத்துவ நிகழ்சிகளில், தாம் கலந்துகொள்வதற்கு எழுத்துப் பூர்வமான தடை விதிக்கப்பட்டுள்ளதாக கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நூர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அமைச்சரவை வெளியிட்டுள்ள எழுத்துப் பூர்வமான கடிதத்தைக் கெடா மந்திரி பெசார் அலுவலக அதிகாரி ஒருவர், நேரடியாக பார்த்திருப்பதாக சனுசி குறிப்பிட்டார்.

இந்தக் குற்றச்சாட்டை வெறுமனே தாம் முன்வைக்கவில்லை என்றும் / எழுத்துப் பூர்வமான கடிதத்தைத் தமது அதிகாரி நேரடியாக பார்த்தப் பின்னரே இதனை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் தமக்கு ஏற்பட்டதாகவும் சனுசி விளக்கினார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்