May 1, 2026
Thisaigal NewsYouTube
கெடா மந்திரி பெசாருக்கு எழுத்துப் பூர்வமான தடையா?
தற்போதைய செய்திகள்

கெடா மந்திரி பெசாருக்கு எழுத்துப் பூர்வமான தடையா?

Share:

கூட்டரசு அரசாங்கம் ஏற்பாடு செய்யக்கூடிய அதிகாரத்துவ நிகழ்சிகளில், தாம் கலந்துகொள்வதற்கு எழுத்துப் பூர்வமான தடை விதிக்கப்பட்டுள்ளதாக கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நூர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அமைச்சரவை வெளியிட்டுள்ள எழுத்துப் பூர்வமான கடிதத்தைக் கெடா மந்திரி பெசார் அலுவலக அதிகாரி ஒருவர், நேரடியாக பார்த்திருப்பதாக சனுசி குறிப்பிட்டார்.

இந்தக் குற்றச்சாட்டை வெறுமனே தாம் முன்வைக்கவில்லை என்றும் / எழுத்துப் பூர்வமான கடிதத்தைத் தமது அதிகாரி நேரடியாக பார்த்தப் பின்னரே இதனை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் தமக்கு ஏற்பட்டதாகவும் சனுசி விளக்கினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி