Jul 3, 2026
Thisaigal NewsYouTube
ஸ்தாப்பாக்கில் அதிரடிச் சோதனை: 125 கள்ளக் குடியேறிகள் கைது!
தற்போதைய செய்திகள்

ஸ்தாப்பாக்கில் அதிரடிச் சோதனை: 125 கள்ளக் குடியேறிகள் கைது!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.11-

இன்று வியாழக்கிழமை அதிகாலை, ஸ்தாப்பாக், டானாவ் கோத்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், மலேசியக் குடிநுழைவுத் துறை நடத்திய அதிரடிச் சோதனையில், மொத்தம் 125 கள்ளக் குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 81 ஆண்களும், 43 பெண்களும், 1 குழந்தையும் இருந்ததாக கோலாலம்பூர் மாவட்ட குடிநுழைவுத் துறை இயக்குநர் வான் முகமட் சௌபீ வான் யூசோஃப் தெரிவித்துள்ளார்.

அப்பகுதியில் கள்ளக் குடியேறிகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக பொதுமக்களிடமிருந்து வந்த தொடர் புகார்களையடுத்து, இரண்டு வாரங்கள் புலனாய்வுக்குப் பிறகு, தாங்கள் இந்த அதிரடிச் சோதனையை மேற்கொண்டதாகவும் அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்