Jun 30, 2026
Thisaigal NewsYouTube
கடனுக்கான மாதாந்திரத் தவணையை ஒத்திவைக்க பேங்க் ராயாட் அனுமதி
தற்போதைய செய்திகள்

கடனுக்கான மாதாந்திரத் தவணையை ஒத்திவைக்க பேங்க் ராயாட் அனுமதி

Share:

கோலாலம்பூர், நவம்பர்.27-

நாடு முழுவதும் வெள்ளப் பாதிப்பில் சிக்கிய தங்கள் வாடிக்கையாளர்களின் கடனுக்கான மாதாந்திர தவணையை 6 மாத காலத்திற்கு ஒத்திவைப்பதற்கு பேங்க் ரக்யாட் வங்கி அனுமதி அளித்துள்ளது.

இந்த Moratorium சலுகையானது, தனிப்பட்டக் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன், மைக்ரோ கடன், அடகுப் பொருள் கடன் மற்றும் கிரேடிட் கார்டு கடன் ஆகியவற்றுக்குப் பொருந்தும் என்று பேங்க் ரக்யாட் அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், இந்த Moratorium சலுகையைப் பெறுவதற்கு வங்கி நிர்வாகத்துடன் [email protected] என்ற முகவரிக்கு மின் அஞ்சல் செய்யலாம் என்று அந்த முன்னணி வங்கி இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு