May 1, 2026
Thisaigal NewsYouTube
தேசிய நிதியமைப்பு மன்றத்திலிருந்து நீக்க திட்டம்
தற்போதைய செய்திகள்

தேசிய நிதியமைப்பு மன்றத்திலிருந்து நீக்க திட்டம்

Share:

தேசிய நிதியமைப்பு மன்றத்திலிருந்து தம்மை நீக்க திட்டம் தீட்டி வருவதாக கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் சாடியுள்ளார்.

தன்னை நீக்கி விட்டு கெடா மாநிலத்தின் அரசாங்க செயலாளரான நூரிஸான் கஸாலியை நியமனம் செய்வதற்கு நடவடிக்கைகள் நகர்த்தப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார். தன்னை நீக்குவதற்காக திட்டம் தீட்டு வரும் நடவடிக்கை தொடர்பாக தன்னிடம் எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றும் தேசிய நிதியமைப்பு மன்றத்தின் உறுப்பினராக ஒவ்வொரு மாநிலத்தையும் பிரதிநிதித்து சுல்தான்களால் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கூட்டரசு அரசாங்கத்தின் மீது தான் தொடர்ந்து எதிர்கருத்துகளை முன் வைத்து வருவதால் தம்மை நீக்க திட்டம் தீட்டி வருகின்றார்கள் என அவர் மேலும் சாடினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி