Dec 2, 2025
Thisaigal NewsYouTube
தேசிய நிதியமைப்பு மன்றத்திலிருந்து நீக்க திட்டம்
தற்போதைய செய்திகள்

தேசிய நிதியமைப்பு மன்றத்திலிருந்து நீக்க திட்டம்

Share:

தேசிய நிதியமைப்பு மன்றத்திலிருந்து தம்மை நீக்க திட்டம் தீட்டி வருவதாக கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் சாடியுள்ளார்.

தன்னை நீக்கி விட்டு கெடா மாநிலத்தின் அரசாங்க செயலாளரான நூரிஸான் கஸாலியை நியமனம் செய்வதற்கு நடவடிக்கைகள் நகர்த்தப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார். தன்னை நீக்குவதற்காக திட்டம் தீட்டு வரும் நடவடிக்கை தொடர்பாக தன்னிடம் எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றும் தேசிய நிதியமைப்பு மன்றத்தின் உறுப்பினராக ஒவ்வொரு மாநிலத்தையும் பிரதிநிதித்து சுல்தான்களால் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கூட்டரசு அரசாங்கத்தின் மீது தான் தொடர்ந்து எதிர்கருத்துகளை முன் வைத்து வருவதால் தம்மை நீக்க திட்டம் தீட்டி வருகின்றார்கள் என அவர் மேலும் சாடினார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்