Mar 31, 2026
Thisaigal NewsYouTube
மூன்று பாதுகாவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

மூன்று பாதுகாவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

Share:

நவ.22-

பாதுகாவலர் நிறுவனத்திற்குச் சொந்தமான 2 லட்சம் ரிங்கிட் காணாமல் போனது தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு மூன்று பாதுகாவலர்களை போலீஸ் துறையினர் கைது செய்துள்ளனர்.

வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்று நண்பகல் 12.00 மணியளவில் அலோர்ஸ்டார் காவல் நிலையத்திற்கு வந்த போது 28 முதல் 38 வயது வரையிலான அந்த மூன்று பாதுகாவலர்களும் கைது செய்யப்பட்டதாக கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சையிட் பஸ்ரி சையிட் அலி கூறினார்.

அலோர் ஸ்டார் மெர்கோங் வட்டாரத்தில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில் பாதுவாலர் வேனில் இருந்த 2 லட்சம் ரிங்கிட் பறிபோனதாக அந்த மூன்று பாதுகாவலர்களும் தங்கள் புகாரில் கூறியிருந்ததாக அவர் தெரிவித்தார்.

அந்த மூன்று பாதுகாவலர்களும் பொய்யான தகவலை வழங்கியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்ததைத் தொடர்ந்து மூவரும் கைதுசெய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
3 pengawal keselamatan ditahan buat laporan palsu

Related News

UKM வளாகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயம்: சிலாங்கூர் அரசின் முடிவிற்காகக் காத்திருக்கும் பல்கலைக்கழகம்

UKM வளாகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயம்: சிலாங்கூர் அரசின் முடிவிற்காகக் காத்திருக்கும் பல்கலைக்கழகம்

ஹைடெக் பார்க் தொழிலாளர்கள் விவகாரம்:  தொழிற்சாலை பொறுப்பாளர்களிடம் விளக்கம் கேட்கிறது மாநில குடிநுழைவுத் துறை

ஹைடெக் பார்க் தொழிலாளர்கள் விவகாரம்: தொழிற்சாலை பொறுப்பாளர்களிடம் விளக்கம் கேட்கிறது மாநில குடிநுழைவுத் துறை

"சிறார் இல்லத்தில் சிறுவர்கள் 20 பேருக்குப் பாலியல் வன்கொடுமை: உரிமையாளர் மற்றும் நண்பர்களின் வக்கிரச் செயல் அம்பலம்!" நால்வர் கைது

"சிறார் இல்லத்தில் சிறுவர்கள் 20 பேருக்குப் பாலியல் வன்கொடுமை: உரிமையாளர் மற்றும் நண்பர்களின் வக்கிரச் செயல் அம்பலம்!" நால்வர் கைது

அத்துமீறி நுழைந்த புகாரில் ஊடகவியலாளர் உட்பட 10 பேர் கைது: கெடா மாநில போலீஸ் தலைவர் விளக்கம்

அத்துமீறி நுழைந்த புகாரில் ஊடகவியலாளர் உட்பட 10 பேர் கைது: கெடா மாநில போலீஸ் தலைவர் விளக்கம்

 கோலாலம்பூரில் பலத்த காற்றுடன் கனமழை; 6 இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு

கோலாலம்பூரில் பலத்த காற்றுடன் கனமழை; 6 இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு

 மது போதை ஓட்டுநரால் கணவரை இழந்த மனைவி நீதி கோரி போராட்டம்; உருக்கமான பின்னணி

மது போதை ஓட்டுநரால் கணவரை இழந்த மனைவி நீதி கோரி போராட்டம்; உருக்கமான பின்னணி

மூன்று பாதுகாவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் | Thisaigal News