May 26, 2026
Thisaigal NewsYouTube
மூன்று பாதுகாவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

மூன்று பாதுகாவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

Share:

நவ.22-

பாதுகாவலர் நிறுவனத்திற்குச் சொந்தமான 2 லட்சம் ரிங்கிட் காணாமல் போனது தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு மூன்று பாதுகாவலர்களை போலீஸ் துறையினர் கைது செய்துள்ளனர்.

வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்று நண்பகல் 12.00 மணியளவில் அலோர்ஸ்டார் காவல் நிலையத்திற்கு வந்த போது 28 முதல் 38 வயது வரையிலான அந்த மூன்று பாதுகாவலர்களும் கைது செய்யப்பட்டதாக கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சையிட் பஸ்ரி சையிட் அலி கூறினார்.

அலோர் ஸ்டார் மெர்கோங் வட்டாரத்தில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில் பாதுவாலர் வேனில் இருந்த 2 லட்சம் ரிங்கிட் பறிபோனதாக அந்த மூன்று பாதுகாவலர்களும் தங்கள் புகாரில் கூறியிருந்ததாக அவர் தெரிவித்தார்.

அந்த மூன்று பாதுகாவலர்களும் பொய்யான தகவலை வழங்கியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்ததைத் தொடர்ந்து மூவரும் கைதுசெய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
3 pengawal keselamatan ditahan buat laporan palsu

Related News

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு