Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கிராமப்புறங்களில் அதிகமானோர் பாடு பதிவு
தற்போதைய செய்திகள்

கிராமப்புறங்களில் அதிகமானோர் பாடு பதிவு

Share:

ஜனவரி 2 முதல் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கப்பட்ட பாடு என்கிற முதன்மை தரவு தளத்தின் பதிவு திட்டம் 29 மில்லியன் மலேசியர்களின் இலக்கை உறுதி செய்வதற்கு கிராமப்புறங்களில் உள்ள சமூக தலைவர்களின் பங்கு முழுமையாக பயன்படுத்தப்படுகிறது.

பாடு திட்டத்திலிருந்து பொதுமக்கள் விடுபடாமல் இருப்பதற்கும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய மாநில அரசின் பங்கும் உள்ளடங்கும் என்று தலைமை புள்ளியியல் நிபுணரான டத்தோ ஶ்ரீ முஹமாட் உசிர் மஹிடின் தெரிவித்தார்.

தகவல் துறை மேற்கொண்ட முயற்சியினால் இதுவரையில் கிராமப்புற இடங்களில் பாடு - வை பதிவு செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாக முஹமாட் உசிர் கூறினார்.

நேற்று இரவு 8 மணி வரையில் 396,181 பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த அமைப்பு மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதுடன் மேம்பாடுகளை எளிதாக செய்வதற்கு வழிவகுக்கிறது என்று முஹமாட் உசிர் அறிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்