Mar 13, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் அரசுப் பணியாளர்களுக்கு 2 மாத போனஸ்
தற்போதைய செய்திகள்

ஜோகூர் அரசுப் பணியாளர்களுக்கு 2 மாத போனஸ்

Share:

ஜோகூரில் பணிபுரியும் 13 ஆயிரத்து 400 அரசுத் துறை ஊழியர்கள் 2 மாத ஊதியத்தை சிறப்பு உதவிநியாகப் பெற இருக்கிறார்கள் என அம்மாநில முதல்வர் டத்தோ ஒன் ஹஃபிஸ் காசி அறிவித்தார்.

மாநில அரசால் ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் சிறப்பு நிதி உதவி வழங்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.

ஜொகூர் அரசாங்கத்தின் சிறந்த செயலாக்கத்தால், வருடாந்திர இலக்குகளை அடைந்துள்ளது, ஜோகூர் அரசு ஊழியர்களுக்கான பாராட்டுக்குரிய அடையாளமாக, உண்மையான சாதனைகளின் அடிப்படையில் ஊக்கத்தொகைகளை வழங்குவதற்கான அணுகுமுறையை தமது தரப்பு முன்னெடுப்பதாக ஒன் ஹஃபிஸ் கூறினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!