Dec 5, 2025
Thisaigal NewsYouTube
ஜோகூர் அரசுப் பணியாளர்களுக்கு 2 மாத போனஸ்
தற்போதைய செய்திகள்

ஜோகூர் அரசுப் பணியாளர்களுக்கு 2 மாத போனஸ்

Share:

ஜோகூரில் பணிபுரியும் 13 ஆயிரத்து 400 அரசுத் துறை ஊழியர்கள் 2 மாத ஊதியத்தை சிறப்பு உதவிநியாகப் பெற இருக்கிறார்கள் என அம்மாநில முதல்வர் டத்தோ ஒன் ஹஃபிஸ் காசி அறிவித்தார்.

மாநில அரசால் ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் சிறப்பு நிதி உதவி வழங்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.

ஜொகூர் அரசாங்கத்தின் சிறந்த செயலாக்கத்தால், வருடாந்திர இலக்குகளை அடைந்துள்ளது, ஜோகூர் அரசு ஊழியர்களுக்கான பாராட்டுக்குரிய அடையாளமாக, உண்மையான சாதனைகளின் அடிப்படையில் ஊக்கத்தொகைகளை வழங்குவதற்கான அணுகுமுறையை தமது தரப்பு முன்னெடுப்பதாக ஒன் ஹஃபிஸ் கூறினார்.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்