Mar 11, 2026
Thisaigal NewsYouTube
தலா 20 லட்சம் வெள்ளியை வழங்கினேன், நிறுவன இயக்குநர்
தற்போதைய செய்திகள்

தலா 20 லட்சம் வெள்ளியை வழங்கினேன், நிறுவன இயக்குநர்

Share:

பினாங்கு கடலடி சுரங்கப்பாதைத் திட்டம் தொடர்பில் அன்றைய பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கிற்கும், அன்றைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கும் தலா 20 லட்சம் வெள்ளியை வழங்கியதாக அந்த கடலடித்திட்டத்தின் பிரதான குத்தகை நிறுவனமான Zenith Consruction Sdn. Bhd. டின் இயக்குநர் ஒருவர், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

லிம் குவான் எங்கிற்கு 20 லட்சம் வெள்ளியை காசோலையாக வழங்கிய வேளையில் நஜீப்பிற்கு 20 லட்சம் வெள்ளியை ரொக்கமாக வழங்கியதாக 64 வயது ஜாருல் அஹ்மத் முகமது சுல்கிஃப்லிஎன்ற அந்த இயக்குநர் தமது சாட்சியத்தில் தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு ஹோட்டலில் வர்த்தகர் ஜி. ஞானராஜா மூலமாக இந்தப்பணம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 630 கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட பினாங்கு கடலடி சுரங்கப்பாதைத் திட்டத்தில் லஞ்சம் பெற்றதாக லிம் குவான் எங்கிற்கு எதிராக நடைபெற்று வரும் லஞ்ச ஊழல் வழக்கில இயக்குநர் ஜாருல் அஹ்மத் மேற்கண்டவாறு சாட்சியம் அளித்துள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு