May 18, 2026
Thisaigal NewsYouTube
காவல்துறைப் பணியாளர்கள் போலியான மருத்துவச் சான்றிதழ்கள் மூலம் விடுப்பு: பெரும் மோசடி அம்பலம்!
தற்போதைய செய்திகள்

காவல்துறைப் பணியாளர்கள் போலியான மருத்துவச் சான்றிதழ்கள் மூலம் விடுப்பு: பெரும் மோசடி அம்பலம்!

Share:

சுங்கை பட்டாணி, ஜூலை.06

அடிக்கடி விடுப்பு எடுக்கும் காவல்துறைப் பணியாளர்கள் குறித்த உள்விசாரணை, போலியான மருத்துவச் சான்றிதழ்களைத் தயாரித்து விற்பனை செய்யும் கும்பலைக் கண்டுபிடித்துள்ளது. கோல மூடா காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், சுங்கை பட்டாணியில் உள்ள தாமான் சொங்க்கெட் இந்தா என்ற இடத்தில் வைத்து, ஒரு இதய நோயாளி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக கோல மூடா மாவட்டக் காவல் துறைத் தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.

போலியானச் சான்றிதழ்களைக் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட போலி மருத்துவர் முத்திரைகள், மடிக்கணினிகள், அச்சுப்பொறிகள் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கும்பல், மருத்துவ பரிசோதனை இல்லாமலேயே ஒரு நாள் விடுமுறைக்கு 25 ரிங்கிட் முதல் 30 ரிங்கிட் வரை பெற்றுக் கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு ஊழியர்களுக்கும் காவல்துறைப் பணியாளர்களுக்கும் போலி மருத்துவச் சான்றிதழ்களை விற்று வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related News

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன